முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்;
இந்நாள் இடைநிலைப்பள்ளி பல்லூடகத் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்.
மலேசியத் தமிழ்ப்பள்ளி நிலை குறித்து அவ்வப்போது எழுதி வருகிறேன். முன்பு http://www.vivegam.blogspot-இல் எழுதியுள்ளேன்.
நிதர்சன வாழ்வின் சூட்சுமங்களில் ஆழ்ந்து போனாலும் ஆன்மீக ஊற்று வற்றாமல் பார்த்துக்கொள்கிறேன்.