Friday, July 24, 2009

குறள் அமுதம்



திருக்குறள் திருவள்ளுவரால் வழங்கப்பட்ட ஒரு பொதுமறை நூல். அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் அடங்கிய ஒப்பற்ற வாழ்வியல் நூல்.